Thursday 4 October 2018

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தற்போது மழைகாலம் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...*
 *மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே*
 *நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்*
 *மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்*
 *செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்*
  *பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்*
 *இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்*
 *பிஸ்கட்*
 *பால்*
 *அவசர மாத்திரைகள்*
 *தண்ணீர் கேன்*
 *பேட்டரி செல்கள்*
 *மெழுகுவர்த்தி*
 *காய்கறிகள்*
 *மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்*
 *குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்*
 *குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்*
 *கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்*
 *இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்*
 *பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்*
 *மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்*
*மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை*

No comments:

Post a Comment

 வாழ்க்கை முழுவதைம் அள்ளிச்சென்ற  பின்,   கனவில்  மட்டும்  வந்து   ஏன் இன்பம்  காட்டுகிறாய்... கனவு கலைந்ததும்  உண்மை  வாட்டுகிறது... கனவாவத...